திங்கள், 19 டிசம்பர், 2011

கொள்ளை போகும் தமிழக வளங்கள்

முல்லை பெரியாறு விழயத்தில் தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையே பதற்றமான சூழ்நிலையில் தமிழக பேருந்துகள் கேரளாவிற்கும் அதேபோல் கேரளா பேருந்துகள் தமிழகத்திலும் தடை செய்யப்பட்டுள்ளன இதனால் இரு மாநில மக்களும் மிகுந்த சிரமத்திருக்கு ஆளாகியுள்ளனர் ஆனால் சில மானங்கெட்ட இரு மாநில அரசியல்வாதிகளின் பினாமி பெயரில் நடக்கும் மணல் கொள்ளை தொழில் எவ்வித தடையும்மில்லாமல் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கேரளாவிற்கு செல்கிறது அல்லது கடத்தபடுகிரது இங்கே வீர வசனம் சில கோழைகள் இந்த மணல் திருட்டை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏனோ தெரியவில்லை ஒருவேளை இந்த மணல் திருட்டை கண்டும்காணமல் இருக்கின்றனவோ என்ற எண்ணத்தோன்றுகிறது
இவர்களில் போராட்டம் உண்மையேலேயே மக்களுக்கானது என்றால் பேருந்து மீது கல்வீசும் மலையாள கடைகளை அடித்டுடைக்கும் இவர்கள் சில தமிழக அமைப்புகள் இந்த மணல் திருட்டை ஏன் கண்டுகொள்ளவில்லை சில அரசியல் வாதிகளின் பிழைப்பிற்காக பொதுமக்களை வெறியேற்றி வாழ்க்கை நடத்தும் அரசியல்வாதிகளை மக்கள் இனங்கட்டுகொள்ளவேண்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக